follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுசில பொலிஸ் நிலையங்கள் தண்ணீர் கட்டணங்களை செலுத்தவில்லை : அரசு தெரிவிப்பு

சில பொலிஸ் நிலையங்கள் தண்ணீர் கட்டணங்களை செலுத்தவில்லை : அரசு தெரிவிப்பு

Published on

நாட்டில் உள்ள சில பொலிஸ் நிலையங்களில் தண்ணீர் கட்டணம் கட்டவில்லை. இதனால் இவர்களுக்கு அளிக்கப்படுகின்ற கொடுப்பனவுகளை மீட்க இந்த பொலிஸ்; நிலையங்களில் சுற்றிவளைப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே நாணயக்கார இதனை தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...