follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுசில பொலிஸ் நிலையங்கள் தண்ணீர் கட்டணங்களை செலுத்தவில்லை : அரசு தெரிவிப்பு

சில பொலிஸ் நிலையங்கள் தண்ணீர் கட்டணங்களை செலுத்தவில்லை : அரசு தெரிவிப்பு

Published on

நாட்டில் உள்ள சில பொலிஸ் நிலையங்களில் தண்ணீர் கட்டணம் கட்டவில்லை. இதனால் இவர்களுக்கு அளிக்கப்படுகின்ற கொடுப்பனவுகளை மீட்க இந்த பொலிஸ்; நிலையங்களில் சுற்றிவளைப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே நாணயக்கார இதனை தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த்

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சு...

நாளை 12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், நாளை (ஜூலை 07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30...

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...