follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉள்நாடுவிளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக 4.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக 4.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

Published on

இலங்கையில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 4.2 பில்லியன் ரூபாவை அரசாங்கம் நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் அமல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2024ம் ஆண்டு பிரான்சில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 178 விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய உயர் செயல்திறன் கொண்ட குழு உட்பட நான்கு தேசிய குழாம்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் சில வெளிநாட்டு பயிற்சியாளர்களும் எதிர்வரும் மாதங்களில் நாட்டிற்கு வர உள்ளனர் எனவும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...

பாடசாலை பெயர்ப் பலகைக்கு மாத்திரம் 2.4 மில்லியன் செலவு ? – கோபா குழு வெளியிட்ட தகவல்

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக்...