follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉள்நாடுசோதனையை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் - மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்

சோதனையை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்

Published on

ஓட்டுநர் உரிமம் பெற நடைபெறும் சோதனையின் போது கண்காணிப்பாளர்கள் லஞ்சம் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் சிசிடிவி கேமராக்கள் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற நடைபெறும் சோதனைகளை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் எழுத்து மூல தேர்வுகளில் கைரேகை ஸ்கேனிங்கை அறிமுகப்படுத்துவது குறித்தும் திணைக்களம் பரிசீலித்து வருவதாகவும் விரைவில் நாடு முழுவதும் குறித்த நடைமுறை அமுலுக்குவரும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...

பாடசாலை பெயர்ப் பலகைக்கு மாத்திரம் 2.4 மில்லியன் செலவு ? – கோபா குழு வெளியிட்ட தகவல்

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக்...