follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்பிரபல நடிகை மீது பல கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு

பிரபல நடிகை மீது பல கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு

Published on

ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez) மீது இந்திய நடிகையும் நடனக் கலைஞருமான நோரா ஃபதேஹி (Nora Fatehi) அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

200 கோடி இழப்பீடு கேட்டு நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ஜாக்குலின் பெர்டினாண்ட் தன்னைப் பற்றி தீங்கிழைக்கும் தவறான அறிக்கைகளை வெளியிட்டதாக நோரா ஃபதேஹி குற்றம் சாட்டியுள்ளார்.

200 கோடி இந்திய ரூபாய்க்கு மேல் பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மீது ஜாக்குலின் அவதூறு செய்ததாக நோரா தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...