follow the truth

follow the truth

July, 4, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஆஸ்கர் விருது பெற்ற நடிகை கைது

ஆஸ்கர் விருது பெற்ற நடிகை கைது

Published on

அரசுக்கு எதிரான சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டி, ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தி சேல்ஸ்மேன் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது பெற்ற 38 வயதான தரனே அலிடோஸ்டி (Tarane Ali Dosti) என்ற நடிகை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செப்டம்பரில் 22 வயதான மஹ்சா அமினி பெண் பொலிஸ் காவலில் இருந்தபோது இறந்ததை எதிர்த்து தொடங்கிய போராட்டங்கள் தொடர்கின்றன.

போராட்ட அலையின் போது பொலிஸ் அதிகாரியை கொன்ற நபருக்கு மரண தண்டனை குறித்து அறிக்கை வெளியிட்டதற்கு எதிராக நடிகை கைது செய்யப்பட்டார்.

எட்டு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட இவரது இன்ஸ்டாகிராம் கணக்கை தடை செய்ய ஈரான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...