follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுபொது நிறுவனங்களுக்குச் சொந்தமான நிதி மேலாண்மை குறித்த வரைவு

பொது நிறுவனங்களுக்குச் சொந்தமான நிதி மேலாண்மை குறித்த வரைவு

Published on

பொது நிறுவனங்களின் நிதியை முறையாக நிர்வகிக்கும் நோக்கில் சட்டமூலமொன்றை சமர்பிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களால் பராமரிக்கப்படும் வரவு செலவுத் திட்ட நிதியை முறையாகக் கண்காணித்து அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் தயாரிக்கப்பட உள்ளதாக அமைச்சரவை தீர்மான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...