follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள்

நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள்

Published on

வெசாக் தினத்துடன் இணைந்து, நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இவற்றில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தின் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

தன்சல்களை வழங்கும்போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்குமாறு உபுல் ரோஹண, தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...