follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள்

நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள்

Published on

வெசாக் தினத்துடன் இணைந்து, நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இவற்றில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தின் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

தன்சல்களை வழங்கும்போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்குமாறு உபுல் ரோஹண, தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...

மத்தளவுக்கு புத்துயிர் – பிமலிடமிருந்து மறுசீரமைப்பு திட்டம்

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல்...

இவ்வருடம் மட்டும் இதுவரை 66 துப்பாக்கிச் சூடு – 37 பேர் பலி

2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66...