follow the truth

follow the truth

September, 1, 2025
HomeTOP1நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள்

நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள்

Published on

வெசாக் தினத்துடன் இணைந்து, நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இவற்றில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தின் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

தன்சல்களை வழங்கும்போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்குமாறு உபுல் ரோஹண, தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...