follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுநாளை 10 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

நாளை 10 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

Published on

நாளை (13) பல பிரதேசங்களில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு நீர் வழங்கல் சபை தீர்மானித்துள்ளது.

இரத்தோட்டை, கைகாவல மற்றும் வேரகம ஆகிய பிரதேசங்களுக்கே நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை இரவு 8.00 மணி முதல் நாளை மறுநாள் (14) காலை 6.00 மணி வரை அந்தப் பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

இரத்தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலைகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...