follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

Published on

நாட்டில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சிறுநீரக வைத்திய நிபுணர் வைத்தியர் அநுர ஹேவகீகன கருத்து தெரிவிக்கையில், அண்மைக்கால போக்கு கவலைக்குரியதாக தெரிவித்திருந்தார்.

விவசாய நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபட்டுள்ள பிரதேசங்களில் இருந்து பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.

உரங்களின் பயன்பாடு மற்றும் பல காரணிகள் இதற்க்குக் காரணம்.

இதேவேளை, சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் அவதானித்து வருகின்றது.

இது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...