follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடு18 - 19 வயதினருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

18 – 19 வயதினருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

Published on

18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கான பைஸர் தடுப்பூசி செலுத்தல் இன்று (21) முதல் நாட்டின் சகல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என
சிறுவர் நோய் விசேட நிபுணர்களின் நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் சியாமன் ராஜேந்திரஜித்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் காலம் தாழ்த்தாது தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுவரையில், நாட்பட்ட நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட 20,000 பேருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் விசேட நிபுணர்களின் நிறுவகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள்...

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக்...

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 30ஆம்...