follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1"மிஹிந்தலையின் அபிவிருத்திப் பணிகளை நிறுத்தக் கூடாது"

“மிஹிந்தலையின் அபிவிருத்திப் பணிகளை நிறுத்தக் கூடாது”

Published on

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலையின் அபிவிருத்திப் பணிகளை நிறுத்தக் கூடாது என பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மிஹிந்தலை பூமியில் இருந்து படையினர் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த ரொஷான் ரணசிங்க, எவ்வாறான அரசியல் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் மிஹிந்தலையின் அபிவிருத்தி நிறுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மிஹிந்தலையின் அபிவிருத்திப் பணிகளை நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...