follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1மிஹிந்தலை புனித பூமியின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை

மிஹிந்தலை புனித பூமியின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை

Published on

மிஹிந்தலை புனித பூமியின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மிஹிந்தலை புனிதத் தலத்தின் பாதுகாப்பிற்கு ஸ்ரீலங்கா காவல்துறை பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சுமார் முப்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதன் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மிஹிந்தலைக்கு பாதுகாப்பு தேவையென்றால் அதற்காக இராணுவத்தை ஈடுபடுத்தும் திறன் கொண்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை விகாரைக்கு இராணுவம் அனுப்பப்பட்டிருப்பது பாதுகாப்புக்காக அல்ல, வேறு வேலைகளுக்காகவே எனத் தெரிவித்த பிரமித பண்டார தென்னகோன், மிஹிந்தலையில் இருந்து 252 பாதுகாப்புப் படையினர் அகற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வு வாரம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி இன்று (ஜூலை...

இன்றும் வானம் கருமேகம் – சில இடங்களில் மழை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை அறிக்கையின் படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் கூடுதலாக, நுவரெலியா, கண்டி,...

மஹரகம – நாவின்னவில் பேருந்து விபத்து

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில்...