follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉள்நாடுஎவ்வளவு 'ஹூ' சொன்னாலும் நாங்கள் கிராமத்துக்குப் போவோம்

எவ்வளவு ‘ஹூ’ சொன்னாலும் நாங்கள் கிராமத்துக்குப் போவோம்

Published on

எத்தனை சவால்கள், குற்றச்சாட்டுகள் வந்தாலும் கிராமங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இயங்கி வருவதாகவும், ‘ஹூ’ கூறும் அரசியல் கட்சிகளின் நோக்கம் பொதுஜன பெரமுனவை கிராமத்திற்கு வரவிடாமல் தடுப்பதே எனவும் நாமல் ராஜபக்ஷ இன்று (23) தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெளிவாக கிராமத்திற்கு செல்கிறது என்றும் கொள்கையே இல்லாத சில அரசியல் கட்சிகளுக்கு ‘ஹூ’ கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...

பாடசாலை பெயர்ப் பலகைக்கு மாத்திரம் 2.4 மில்லியன் செலவு ? – கோபா குழு வெளியிட்ட தகவல்

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக்...