follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்ஹைட்டியில் அவசர நிலை பிரகடனம்

ஹைட்டியில் அவசர நிலை பிரகடனம்

Published on

ஹைட்டியில் 72 மணி நேர அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள சிறைக்குள் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று புகுந்து 12 பேரைக் கொன்றதைத் தொடர்ந்து இது வந்துள்ளது.

அதேநேரம், சுமார் 4,000 கைதிகள் தப்பியோடியதுடன், தற்போது கென்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என ஆயுதக் கும்பல் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...