follow the truth

follow the truth

May, 5, 2025
Homeவிளையாட்டுஇலங்கை வீரர்கள் நால்வர் ஐபிஎல் விளையாடுவதில் சந்தேகம்

இலங்கை வீரர்கள் நால்வர் ஐபிஎல் விளையாடுவதில் சந்தேகம்

Published on

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது காயமடைந்த தில்ஷான் மதுஷங்க இந்த வருட ஐபிஎல் போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.

அதன்படி டில்ஷான் மதுசங்கவிற்கு பதிலாக தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குவேனா மஃபாக்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி தில்ஷான் மதுஷங்கவை 4.6 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கியிருந்தது.

இதேவேளை, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமிர மற்றும் மத்தீஷ பத்திரன ஆகியோரும் காயங்களிலிருந்து முழுமையாக குணமடையாததன் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியில் இணைவது குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...