follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுநீர்கொழும்பில் 137 பெண்கள் கைது

நீர்கொழும்பில் 137 பெண்கள் கைது

Published on

நீர்கொழும்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த 53 மசாஜ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில் அவற்றில் பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 15 வயதுடைய சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தலதுவ இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

கைதான பெண்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டடுள்ளனர்.

அதன்போது அவர்களில் இருவர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...