follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1இன்று சப்ரகமுவ மாகாணத்தில் சுகாதார பணிப்புறக்கணிப்பு

இன்று சப்ரகமுவ மாகாணத்தில் சுகாதார பணிப்புறக்கணிப்பு

Published on

சப்ரகமுவ மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (14) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

இன்று காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கு சேவைகளை விட்டு விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

தமது கோரிக்கைகளுக்கு நல்ல பதில் கிடைக்காமையால் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 09 ஆம் திகதி முதல் மாகாண மட்டத்தில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக திரு.ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...