follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுகிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையில்

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையில்

Published on

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (14) காலை 08.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கிராம உத்தியோகத்தர் சங்கங்கள் நேற்று தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...