follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுலிட்ரோ நிறுவனத்துக்கு விரைகிறது ஜனாதிபதி விசாரணை குழு

லிட்ரோ நிறுவனத்துக்கு விரைகிறது ஜனாதிபதி விசாரணை குழு

Published on

எரிவாயு சிலிண்டர்களினால் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை செய்து தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணைக்குழு இன்று முத்துராஜவலையிலுள்ள லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு  ஆய்வுகளுக்காக விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்கள் நேற்று (02) பொலிஸாதருடன் இணைந்து மேல் மாகாணத்தில் கொட்டாவ, அத்துருகிரிய, ஹங்வெல்ல மற்றும் பாதுக்கை ஆகிய பிரதேசங்ளில்  வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற  வீடுகளுக்குச் சென்று ஆய்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள்...

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக்...

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 30ஆம்...