follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுபதுளை மாவட்டத்தில் மேலும் சிலர் சஜித்துடன் இணைந்தனர்

பதுளை மாவட்டத்தில் மேலும் சிலர் சஜித்துடன் இணைந்தனர்

Published on

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப்போவதாக முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் M.P.லோகநாதன், முன்னாள் பசறை பிரதேச சபை உறுப்பினர் கார்த்தீஸ்வரன், லுணுகலை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி ஆகியோர் தெரிவித்தனர்.

இன்றைய தினம் (11) பசறை நூலக கேட்போர் கூடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லட்சுமணன் சஞ்சையின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில்

உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது "X" (முன்னதாக Twitter) கணக்கில், 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது...