follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP2"எதிர்கால அரசியல் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை"

“எதிர்கால அரசியல் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை”

Published on

எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

டெய்லி சிலோன் அரசியல் தீர்மானம் குறித்து வினவிய போது இது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

“இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. யாராவது நாட்டிற்கு நல்லது செய்தால், அதற்காக உதவுவேன்.. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பொதுத்தேர்தல் குறித்து இன்னும் சரியாக சூடுபிடிக்கவில்லை. எப்படியிருந்தாலும், எதிர்காலத்தில் என்ன செய்வது என்று நான் இன்னும் தீர்மானிக்கவில்லை..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...