நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மத்திய, சபரகமுவ...
அறுபது வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக புதிய நிதி நிவாரணம் ஒன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் 05...
முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் (Jhonson and Jhonson) டெங்கு காய்ச்சலுக்கான மாத்திரையை உருவாக்கியுள்ளது.
நிறுவனம் வழங்கிய தரவுகளின்படி, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், நோயைக் குணப்படுத்துவதற்கான நேர்மறையான நிலை ஒரு சில நோயாளிகளில்...
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி...
காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், மத்திய கிழக்கில் நிலைமை கட்டுப்பாட்டை மீறும் என ஈரான் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு போர் உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவே பொறுப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.
சில மணி...
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும், நீர்க் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை, எனவே அவ்வாறான பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணம் தொடர்பில்...
டென்னிஸ் விளையாட்டிற்காக நாடுகளுக்கிடையே உலகக் கிண்ண போட்டி ஒன்றினை நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என மூத்த அமெரிக்க டென்னிஸ் வீரர் Billie Jean King தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண டென்னிஸ் போட்டி நடத்தினால், பெண்கள்...