follow the truth

follow the truth

August, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரேரணைகள் அடுத்த வாரம்

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். WhatsApp Channel: https://rb.gy/0b3k5

இம்ரான் கான் மீதான தேச துரோக குற்றச்சாட்டு வழக்கு தள்ளுபடி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தாக்கல் செய்யப்பட்ட தேச துரோக குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. முன்னாள் பிரதமர்...

தற்போது வேகமாக பரவும் தொற்று நோய்கள்

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன், தற்போது மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சில பகுதிகளில் கண் நோய், வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல்...

ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு

மறு அறிவிப்பு வரும் வரை ஈராக் செல்ல வேண்டாம் என தனது குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈராக்கில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பாக்தாத் சர்வதேச...

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் மாலை வகுப்புகள் நடத்த தடை

கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் போயா விடுமுறை நாட்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி வரையிலும், போயா...

பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு

மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்புக்களை இணையத்தளத்தின் ஊடாக இரண்டு நாட்களுக்குள் நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்...

கடலோரப் பாதையில் ரயில் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதி நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதை சேதமடைந்துள்ளமையினால் புகையிரத தாமதம் நிலவுவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும்...

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலா?

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மத்தியில் உள்ளக கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வருட வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் அரசாங்கம் கலைக்க தயாராக...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img