follow the truth

follow the truth

July, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நிதிக்குழுவின் தலைமை பதவி ஹர்ஷவுக்கு

பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று (07) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஹர்ஷ டி சில்வா அந்தக் குழுவிற்கு...

இஸ்ரேலை கதிகலங்க வைக்குமா ஈரான் ஏவுகணை

ஈரான் தனது முதலாவது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் (hypersonic ballistic) ஏவுகணையை தயாரித்துள்ளதாக அந்நாட்டின் IRNA செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. "பத்தாஹ்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையை அந்நாட்டின் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மற்றும்...

கால்நடை உற்பத்தியாளர்கள் கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலையைக் கோருகின்றனர்

கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு சில்லறை விலை இருக்க வேண்டும் என தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 1,200 – 1,300 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி 1,600 – 1,800...

ராஜாங்கன தேரர் மீண்டும் விளக்கமறியலில்

ராஜாங்கனை சத்திரதன தேரரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான்...

கஜேந்திரகுமாரின் கைதினால் சூடாகிய நாடாளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றில் இன்று(7) வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றில் சிறப்புரிமை தொடர்பில் தனிப்பட்ட பிரேரணையொன்றை இன்று சமர்ப்பிக்கவிருந்த நிலையில் அவரை பாராளுமன்றத்துக்கு வர...

சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களுடன் ஆப்கான் அணி

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெறுகிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. அதன்படி, முதலில்...

நடாஷா – ப்ருனோ தொடர்ந்தும் விளக்கமறியல்

நடாஷா எதிரிசூரிய மற்றும் ப்ருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவினால் இன்று இந்த உத்தரவு...

‘கோட்டா கோ கம’ மீது தாக்குதல் – வழக்கை விசாரிக்க திகதி குறிப்பு

காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை ஜூலை 19ஆம் திகதி விசாரணைக்கு...

Must read

காட்டு யானைகளை சுடுவதற்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில்,...

பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தமது நிறுவனம் வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான...
- Advertisement -spot_imgspot_img