அனர்த்த நிலைமையை முன்கூட்டியே கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது.
அனர்த்தம் தொடர்பில் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் என...
களனிவெளி புகையிரதத்தை அவிசாவளையில் இருந்து இரத்தினபுரி ஊடாக ஓபநாயக்க வரை நீடிக்கும்போது, அவை நெடுஞ்சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை இடமாற்றம் செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு...
ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சி கூட்டணியின் விசேட உபகுழு இன்று (05) கூடவுள்ளது.
இதன்படி, பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் இந்தக் குழு ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தேச சட்டமூலத்தில்...
எதிர்வரும் பருவமழையுடன் டெங்கு நோய் பரவல் அதிகரிக்க கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜூன் 14, 15, 16 ஆம் திகதிகளில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் 72 அலுவலகங்களை...
செக்ஸ் ஒரு விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த உலகின் முதல் நாடாக ஸ்வீடன் மாறியுள்ளது.
மேலும் ஜூன் 8 ஆம் திகதி கோதன்பர்க்கில் முதல் முறையாக ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப்பை நடத்தவுள்ளது.
ஸ்வீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷனின்...
தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுவரும் ஆசிய கனிஷ்ட தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.
தடகளப் போட்டியில் 400 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட தருஷி கருணாரத்ன வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அதேபோல்...
விமான நிலையத்தின் விசேட பார்வையாளர் முனையத்தினூடாக அதிகளவு தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்திய பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வி.வி.ஐ.பி வசதியை இரத்து செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான...