பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் மூத்த மகள் நேற்றைய தினம் (01) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.
ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டே மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற திருமண வைபவத்தில் எந்தவொரு...
உலக ரக்பி சம்மேளனமும் ஆசிய ரக்பி சம்மேளனமும் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை ரக்பி விளையாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான்...
சிறுநீரக நோயாளர்களுக்கு டயாலிசிஸ் செய்ய பயன்படுத்தப்படும் செயற்கை சிறுநீரகங்கள் மற்றும் இரத்த நாளங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனால் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சிறுநீரகம்...
ஆடுகளுக்கு காப்பீடு வழங்க விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளதாக சபையின் தலைவர் டபிள்யூ. எம். எம். பி. வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
விவசாய துறையுடன் தொடர்புடைய பல துறைகளுக்கு புதிய காப்புறுதி திட்டம்...
ராஜபக்சவை திருடர்கள் என்று முத்திரை குத்தும் எதிர்க்கட்சியினர் ராஜபக்சவால் நியமிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வாக்களிப்பதன் மூலம் இரட்டை வேடத்தை கடைபிடிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இந்த நிலைமைகள்...
பெற்றோலின் விலை குறைந்த போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித குறைப்பும் ஏற்படாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நிலையான செலவுகள் மற்றும் ஏனைய அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதாக...
ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் மாதாந்த கொடுப்பனவுகளை பெறும் சகலரும் மற்றும் பல துறைகளில் ஈடுபடும் நபர்களும் இன்று (01) முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல்...
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை மீண்டும் குறைத்துள்ளது.
பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (ஜூன் 01) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து...