டொலரின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் திருத்தப்படுமா என்பது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
டொலர் பிரச்சினை மற்றும்...
சிலோன் பிரீமியர் லீக் அறிமுக வீரர் ஏலம் ஜூன் 14ம் திகதி அன்று நடைபெற உள்ளது.
இந்த ஏலம் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் முதன்மையான உள்நாட்டு T20 போட்டியில் முதன்முறையாக...
அண்மைய நகைச்சுவை நிகழ்ச்சியின் போது உள்ளூர் நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரிய வெளியிட்ட மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களைப் பாராட்டிய நபர்களை அடையாளம் காண இலங்கை காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின செய்தித்தாள்...
இலங்கை மத்திய வங்கி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்தியதுடன், சுமார் 843 வகையான பொருட்களுக்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான 'பண வரம்பு தேவை' கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.
இந்த...
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தீயில் எரிந்து நாசமான ‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ என்ற கப்பலில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எண்ணெய் கசிவு காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த எண்ணெய் கசிவு குறித்து மீனவர்கள் தேவையான...
வடமேல் மாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மாடுகளை கொண்டு செல்வதை முற்றாக தடை செய்ய வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் வைரஸ்...
இம்முறை நெற்செய்கைக்கான உரங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் வவுச்சரில் எந்தவொரு குறித்ததொரு உர வகை என அரசாங்கம் மட்டப்படுத்தப்படவில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அண்மைய நாட்களில் 30 வீத...
நேற்று (28) நடைபெறவிருந்த இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெறவுள்ளது.
நேற்றைய தினம் இறுதிப் போட்டி நடைபெறவிருந்த அஹமதாபாத் மைதானத்தில் பெய்த கனமழை காரணமாக போட்டி இன்றை...