follow the truth

follow the truth

July, 2, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இன்று 10 மணி நேரம் நீர் வெட்டு

கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று (08) 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10.00 மணி...

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் வேலை நிறுத்தம்

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் களப்பணிகளில் இருந்து விலகி அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். தனது அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை புலனாய்வு அதிகாரிகள்...

இந்திய மருந்து விஷமானதில் கண் சத்திரசிகிச்சை செய்தோருக்கு கோளாறு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்படுவதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர...

சஜித் தலைமையில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் கூட்டம்

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இன்று (08) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...

கொழும்புக்கு நீர் வெட்டு

பராமரிப்பு பணிகள் காரணமாக எதிர்வரும் 08ம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல்...

ஜூலை மாதத்திற்குள் மின் கட்டணத்திற்கு ஓரளவு நிவாரணம்

ஜூலை மாதத்திற்குள் மின் கட்டணத்திற்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தேயிலை கைத்தொழிலை மேலும் வலுப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கொட்டபொல வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டபரு விகாரையில் இடம்பெற்ற...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இரண்டு சிறப்பு ரயில்கள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை 7ஆம் திகதி அனுராதபுரம் மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பெலியஅத்த வரை இரண்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையில் இருந்து...

மூன்றாம் சார்லஸ், மன்னராக முடிசூடினார்

மூன்றாம் சார்லஸ் மன்னர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பிரிட்டனின் புதிய மன்னராக முடிசூட்டப்பட்டார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2000 விருந்தினர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது. ராணி கமிலாவுடன் பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸும் இங்கு முடிசூட்டப்படுகிறார்கள். முடிசூட்டு...

Must read

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின்...

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை...
- Advertisement -spot_imgspot_img