follow the truth

follow the truth

February, 18, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அரசியலமைப்பின் 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்

தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தேசிய பிரச்சினைக்கு...

இங்கிலாந்தில் மாபெரும் வேலை நிறுத்தம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சுமார் 300,000 ஆசிரியர் வல்லுநர்கள் அதிக சம்பளம் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல தசாப்தங்களில் பிரித்தானியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய வேலை நிறுத்தம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன. நேற்று (01)...

பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம்

பொலிவியாவிலிருந்து H5 பறவைக் காய்ச்சல் தொற்றுக்கள் இரண்டு பதிவாகியுள்ளன. லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து பொலிவியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது இதுவே முதல் முறை. சகாபா நகரில் 35,000 கோழிகள்...

ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் விசேட கடிதம்

மகாநாயக்க தேரர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13ஆவது அரசியலமைப்புத்...

அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டைகள்

காலிக்கும் மகும்புரவிற்கும் இடையில் இயங்கும் நெடுஞ்சாலை பஸ்களில் பயணிப்பதற்கு இன்று (02) முதல் முற்கொடுப்பனவு அட்டைகள் வழங்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார். கொட்டாவ, மகும்புர பல்வகை...

பரிசீலனை முடியும் வரை மின்வெட்டு இல்லை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை நிறைவடையும் வரை, மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை இன்று(02) உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. இம்முறை கல்விப்...

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை

பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின்...

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுகின்றது

எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எரிவாயு விலை...

Must read

இலங்கை வருகிறார் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21...

வரவு செலவுத் திட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_imgspot_img