எரிபொருள் விலை குறைப்புடன் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய திருத்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேரூந்து கட்டண அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன குறிப்பிடுகின்றார்.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இதற்கான உடன்படிக்கையை ஜனாதிபதிக்கு...
நாட்டிற்கு தொழிற்சங்கங்கள் தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்கள் தமது உரிமைகளுக்காக நிற்கின்றனவா, நாட்டு மக்களின் உரிமைகளுக்காக நிற்கின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும்...
சிறந்த மற்றும் நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், சிறந்த கொழுந்து பறிப்பாளர்கள் போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஹேலிஸ்
இலங்கையில் நிலையான விவசாய வணிகத் துறையில் முன்னணியிலுள்ள ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனம், சிறந்த மற்றும் நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும்...
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு முகங்கொடுத்து கடுமையான அழுத்தத்தில் வாழும் சிறுநீரக நோயாளர்களுக்கு உகந்த சுகாதார சேவையை உறுதிசெய்து, இலங்கையில் நோயாளிகளின் பாதுகாப்பிற்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஹேமாஸ் மருத்துவமனை குழுமம்,...
இந்தியாவில் சில வாரங்களாக அதிகரித்து வரும் கொவிட் தொற்றுநோயின் பரவல் மோசமாகி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (30) காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள் நாட்டில் தினசரி 3,016...
2022ல் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியால், நாட்டின் 86 சதவீத மக்கள் உணவுக்காகப் பயன்படுத்தும் பொருட்களின் அளவைக் குறைத்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்...
ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (John Hopkins University) பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கியால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் உலகின் மிகை பணவீக்க நாடுகளின் பட்டியலில் இருந்து ஏறக்குறைய ஒரு வருடத்தின் பின்னர்...