follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்இன்று முடிசூடவிருக்கும் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர்

இன்று முடிசூடவிருக்கும் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர்

Published on

மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா இன்று (06) நடைபெறவுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின்னர், பிரித்தானியாவின் அரியணைக்கு இளவரசர் சார்ல்ஸ் பெயரிடப்பட்டு, முடிசூட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் இந்த நிகழ்வில் 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களில் நூற்றுக்கணக்கான அரச தலைவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆங்கிலேயர்களின் முடிசூட்டு விழா நடந்து 70 ஆண்டுகள் ஆகிறது.

1953 ஆம் ஆண்டு, மன்னன் சார்லஸின் தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழா நடைபெற்றது.

இதில் 8,000 பேர் கொண்ட விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.

மன்னன் சார்ல்ஸ் மற்றும் ராணி பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து சிறப்பு தங்க முலாம் பூசப்பட்ட வண்டியில் வெஸ்மிண்டர் அபேக்கு வரும்போது முடிசூட்டு விழாக்கள் தொடங்கும்.

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...