follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம்

இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்று அதனை செலுத்த முடியாத சுமார்...

ஹேய்லிஸிற்கு சொந்தமான தேயிலை தோட்டத்திற்கு அமெரிக்க தூதுவர் விஜயம்

இலங்கையின் மிகவும் விருது பெற்ற பெருந்தோட்ட நிறுவனமான Hayley's பெருந்தோட்ட நிறுவனம், அண்மையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி செங்கை நுவரெலியாவில் உள்ள பேட்ரோ தேயிலைத் தோட்டத்திற்கு பிரத்தியேகமான சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளுமாறு...

நடக்காத பிரதேச சபை தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட கோடி ரூபாய்கள் 

தேர்தலை நடத்த தேவையான பணத்தை அரசாங்கம் வழங்காத காரணத்தால் பிரதேச சபை தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. ஆனால் நடக்காத இந்த தேறுதலுக்கு இதுவரை செலவிக்கப்பட்டுள்ள கோடி ரூபாய்கள் தொடர்பான வெளிக்கொணர்வே இது. 2016 ஆம்...

ஐ.ஓ.சி. தலைவர் இன்று நாட்டுக்கு

இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சின் செயலாளர் பங்கஜ் ஜெயின் உள்ளிட்ட குழுவினர் இன்று (24) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். இந்த குழுவில் ஐஓசி அல்லது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர்...

அடுத்தகட்ட நடவடிக்கையை தீர்மானிக்க தொழிற்சங்கங்கள் கூடுகிறது

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிரான எதிர்கால தொழில் நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடலொன்று இன்று (24) பிற்பகல் தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியுடன் திட்டமிடப்பட்ட கலந்துரையாடல் தொடர்பில் இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை...

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் தேவை

சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) பெற்ற கடன் தொகையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் உழைக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் அதற்கான திட்டத்தை முன்வைக்க...

எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீடு கோரி வழக்கு தொடரும் நாடு குறித்து தீர்மானமில்லை

கடந்த 19.05.2021 அன்று இலங்கையின் கடற்பரப்பில் ஏற்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதற்கான இழப்பீடுகளை மீட்பது குறித்து 22.03.2023 அன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கான துறைசார்...

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு

எதிர்வரும் 25ம் திகதி கொழும்பின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய...

Must read

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img