follow the truth

follow the truth

March, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அரச அதிகாரிகளுக்கு விமானத்தில் வணிக வகுப்பு பயணத்திற்கு தடை

ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயலாளர்கள் உட்பட மூத்த அரசாங்க அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களில் அவர்களுடன் சேரும்போது வணிக வகுப்பு விமான இருக்கைகளை (Economy Class) அரசாங்க நிதியில் முன்பதிவு செய்வதைத் தடைசெய்யும் சுற்றறிக்கை...

அரசு ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பிலான அறிவிப்பு

இந்த வருட இறுதிக்குள் அரச ஊழியர்களுக்கு சில கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கன்நொருவ தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு...

தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்ட பொலிசார் மீள அழைப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 25 மாவட்டச் செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் தகராறு தீர்க்கும் நிலையங்களில் கடமையாற்றியிருந்த சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் அப்பணியில் இருந்து தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விசேட...

2022 நிதியாண்டில் எழுதப்பட்ட மொத்த கட்டுப்பண வருவாயாக 23 பில்லியனை அடையும் Softloic Life

சவால்கள் நிறைந்த பொருளாதார பின்னணியில் சிறந்த வருடாந்தர நிதி முடிவுகளை வெளியிட்டு, Softlogic Life ஆனது 31 டிசம்பர் 2022 இல் முடிவடைந்த ஆண்டில் 23,083 மில்லியன் எழுதப்பட்ட மொத்த கட்டுப்பண வருமானத்தை...

ஹவாய் தீவில் சீனாவின் மர்ம பலூன் பறந்ததால் பரபரப்பு

அமெரிக்கா வான்வெளி பகுதியில் சமீபத்தில் பறந்த சீனா உளவு பலூன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின் பேரில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமெரிக்க...

IMF ஒப்பந்தம் கையெழுத்தானதும், எல்லா இடங்களிலிருந்தும் கடன் வாங்கலாம்..

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களின் ஊடாக இலங்கைக்கு நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி...

திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்த நடவடிக்கை எடுப்பதாக...

“எனக்கு துப்பாக்கிசூடு நடந்தும் பௌத்தர்கள் கண்டுகொள்ளவில்லை..”

இனந்தெரியாத நபர் ஒருவரால் தன மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் நான்கு பிக்குகள் மற்றும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மாத்திரமே தொலைபேசியில் கதைத்து நலம் விசாரித்ததாக மட்டக்களப்பு மங்களராமாதிப அம்பிட்டிய சுமணரதன...

Must read

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ்...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling...
- Advertisement -spot_imgspot_img