follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பதின்பருவ பாவனையாளர்களுக்கு பாதுகாப்பு – Family Pairing அதிகரிக்க புதிய அம்சங்களுடன் TikTok

உலகின் மிகவும் பிரபலமான குறுகிய வடிவ மொபைல் வீடியோ பகிர்வு சமூக ஊடக தளமான TikTok, இளைஞர்கள், குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. TikTok அதன் Screen Time கருவியை...

“எமது நாட்டின் முழுப் பெறுமதி 8,000 கோடி டொலர்கள்”

எமது நாட்டின் முழுப் பெறுமதி 8,000 கோடி டொலர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று (23) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்; ".. நாட்டின் தற்போதைய நிலைமை...

ராகுல் காந்தி : அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை

இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கிரிமினல் அவதூறு வழக்கில் உள்ளூர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் உடனடியாக சிறைக்கு செல்ல மாட்டார் - அவருக்கு 30 நாட்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது...

டயானா கமகேவின் வழக்கு – சிஐடிக்கு உத்தரவு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவு ஆணையாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு...

தர சோதனைக்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு

இரண்டு வாரங்களாக பாராளுமன்றத்திற்கு முட்டை வழங்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டைகள் வழங்கப்படும் 10 கடைகளில் எட்டு கடைகளில் முட்டை விற்பனைக்கு இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய...

பால்மா விலை குறைப்பு

எதிர்வரும் 27ம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியின் விலை குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா விலை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 80...

MAS பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர் நலனை முதன்மைப்படுத்துகிறது

இலங்கையின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதியாளரும் தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தியாளருமான MAS Holdings, ஊழியர் நலனுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தி ஆடைத் துறையில் பணியாற்றும் சமூகங்களுக்கு ஆதரவளிக்க மீண்டும் முன்வந்துள்ளது....

அனைத்து நிவாரணங்களும் ஏழை மக்களுக்கு வழங்கப்படும்

குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்குவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளும் அதற்கான வழியை சுட்டிக்காட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு...

Must read

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img