follow the truth

follow the truth

March, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“ஜேவிபி நாட்டிற்குச் செய்த அழிவுகளை யாரும் மறக்கவில்லை”

கடந்த காலங்களில் தீவிரவாத அரசியல் கட்சிகளினால் நாட்டின் ஜனநாயகம் இழந்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சரும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சருமான ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதே மக்கள்...

அதிவேக மற்றும் நீண்ட தூர பேருந்துகளுக்கு கட்டாய விதி

உயர்மட்டப் பாதையில் பயணிக்கும் அனைத்துப் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளும் மாகும்புர பல்வகைப் போக்குவரத்து நிலையத்தின் ஊடாகச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மார்ச் 1ம் திகதி முதல் அமுல்படுத்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து மற்றும்...

பறிமுதல் செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்கள் அழிக்கும் நிகழ்வு இன்று

பாகங்களாக சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகன பாகங்கள் இன்று அழிக்கப்படுகின்றன. சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஒருகொடவத்தையிலுள்ள சுங்க கொள்கலன் முனையத்தில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சுங்கப்...

தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிக்கு எதிராக SJB இன்று கொழும்புக்கு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. தேர்தலை பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் தொடர் போராட்டங்களை...

மின்சாரம் மற்றும் எண்ணெய் மறுசீரமைப்பை விரைவுபடுத்த ஆலோசனை

இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எண்ணெய் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சார சபையும் புதிய முறையின் கீழ் இலாபம் ஈட்டுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டுள்ள...

இன்று மழையுடனான காலநிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (20) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி...

புதிய சமூக அமைப்பிற்கு ஒழுக்கமான தலைமை தேவை – ஜனாதிபதி

ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் வகையில் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம் எனவும், ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக இலங்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில்...

“விரைவில் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும்”

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க்கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் நலன்கருதி குறுகிய காலப்பகுதிக்குள் நீர் கட்டண உயர்வை மீளக்குறைப்பதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என இலங்கை தொழிலாளர்...

Must read

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ்...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling...
- Advertisement -spot_imgspot_img