follow the truth

follow the truth

May, 8, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் காணி வழக்குகள் போன்றது

நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் காணி வழக்குகள் போன்றது

Published on

பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் காணி வழக்குகள் போன்று மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இன்று கிடைத்துள்ளது என துஷார இந்துனில் தெரிவித்த அவர், காணி வழக்கின் தீர்ப்பு வரும்போது சம்பந்தப்பட்ட தரப்பினர் செத்துப்போய்விடுகின்றனர்.

பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேட்கப்பட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட பதில் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே துஷார இந்துனில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கொழும்பின் அதிகாரத்தினை வேறு யாருக்கும் வழங்கத் தயாரில்லை..’ – சுனில் வட்டகல

“நாங்கள் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கட்டாயமாக நிறுவுவோம். அதை வேறு யாருக்கும் கொடுக்கப்போவதில்லை,” என பிரதி அமைச்சர்...

தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்ப்பில்லை – NPP

எந்தவொரு உள்ளூராட்சி நிறுவனத்திலும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்க்கவில்லை என்று தேசிய மக்கள்...

சஜித் தனது முகநூல் கணக்கில் அட்டகாசமான படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் (PHOTO)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில்...