follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேர்தல் குறித்து ஆணைக்குழுவில் இன்றும் கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (23) விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. இதன்படி இன்று (23) காலை 10 மணிக்கு அனைத்து...

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

பல கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களின் ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை...

இன்று பிற்பகல் மழையுடன் கூடிய காலநிலை

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களில்...

2023 சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடிய HNB FINANCE

நாட்டின் முன்னணி ஒருங்கிணைந்த நிதி நிறுவனமான HNB FINANCE PLC, பணிபுரியும் இடத்திலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் பெண்களை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அவர்கள் சார்பாக 2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர்...

வேட்புமனுக்களை கையளித்த அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குங்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோற்றவுள்ள அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதம்...

“முட்டாள் என்று தெரிந்தால், IMF கொடுத்திருக்க மாட்டார்கள்”

சர்வதேச நாணய நிதியம் ஒரு சிறிய ஊசி போட்டதற்காக இவ்வாறு குசியில் கொந்தளிக்க முயற்சிக்க வேண்டாம், இந்த நாட்டில் பொய்யாக ஊதிப் பெருக்கப்படும் சில முட்டாளகள் இருப்பதை சர்வதேச நாணய நிதியம் கண்டறிந்தால்,...

தரம் 5 புலமைப்பரிசில் : பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

கல்வியாண்டு 2022 இற்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான 6 ஆம் தரத்தில் மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கல்வி அமைச்சு...

ஞானக்காவின் மகள் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள்.. 80 இலட்சம் மதிப்புள்ள தங்கங்கள் கொள்ளை

அநுராதபுரம் புதுநகரில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்தும் ஞானக்கா என அழைக்கப்படும் ஞானவதி ஜயசூரியவின் மகளின் வீட்டில் 80 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்கப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம்...

Must read

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img