follow the truth

follow the truth

July, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வர பசில் ராஜபக்ஷவே பரிந்துரைத்தார் – SLPP

ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வர பசில் ராஜபக்ஷவே பரிந்துரைத்தார் – SLPP

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த பாராட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்குமாறு பசில் ராஜபக்சவே பரிந்துரை செய்ததாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. வியத் மகவில் ஜனாதிபதியின் கால்களை இழுக்கும் ஒரு சிலரை நாங்கள் கொண்டிருந்தோம். உண்மையில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர் என்ற பரிந்துரையை பசில் ராஜபக்சவே முன்வைத்தார்..” எனவும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...

சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

சோதனைக்குட்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசாரணை குழுவின் அறிக்கை, இன்று (30) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள்...