follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தனிநபர் வரியை மின்னணு முறையில் செலுத்தல்

ஏப்ரல் 1ம் திகதி முதல் தனிநபர் வரி செலுத்துவதற்கு மின்னணு முறைகளை உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் கட்டாயமாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உள்நாட்டு...

எம்.பிக்களுக்கு ஓய்வூதியம் வழங்க 15 கோடி ரூபாய்

ஓய்வூதியம் பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 266 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதால், அவர்களது மனைவிகளுக்கு (விதவைகள்) ஓய்வூதியம் வழங்கப்படும் என...

“அரசியல்வாதிகளுக்கு பயப்படும் காலம் முடிந்துவிட்டது”

நாட்டின் பிரதான அரசியல்வாதிகளுக்கு இந்த நாட்டு மக்கள் பயந்த ஒரு காலம் இருந்ததாகவும், அச்சத்தின் காலம் தற்போது முடிந்துவிட்டதாகவும் முன்னாள் பிரதமரும், சமகி வனிதா பலவேக அமைப்பாளருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார். ஐக்கிய மக்கள்...

எல்லை நிர்ணயம் மீண்டும் மாற வேண்டும் – வஜிர அபேவர்தன

மக்கள்தொகை மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு ஏற்ப எல்லை நிர்ணயம் மீண்டும் மாற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...

நாட்டில் இரண்டு பகுதிகளில் நிலநடுக்கம்

கடந்த சில மணித்தியாலங்களில் இலங்கையின் இரண்டு பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. கிரிந்த பகுதியில் 2.6 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேற்று (18) பிற்பகல் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்கப்...

உள்ளூராட்சி மன்றங்கள் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அபாயம்

பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களும் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் வரும் அபாயம் இருப்பதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை விரைவாக...

பல உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் நான்கு வருடங்களாக உள்ளூராட்சி நிர்வாகம் இயங்கி வந்த...

நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தேர்தலுக்கு பணம் வழங்காத நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு சட்டத்தரணி ஊடாக...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...
- Advertisement -spot_imgspot_img