தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் தெரிவித்தார்.
தேர்தல்கள் பிற்போடப்படுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(06) பொலன்னறுவையில் ஊடகவியலாளர்கள் வினவிய...
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவன் ஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு, ஒருநாள் போட்டிகளில் இருந்து பிஞ்ச் விலக நடவடிக்கை எடுத்திருந்தார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை (08) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (08)...
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான...
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.
திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை இந்த தீர்மானத்தை...
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு திறைசேரி செயலாளர் உரிய பதில் அளிக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி...
விரிவுரையாளர்கள் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுமார் மூவாயிரம் விரிவுரையாளர்கள் பணியிடங்களும், அனைத்து பணியாளர்களுக்கும் சுமார் நான்காயிரம் பணியிடங்களும் மட்டுமே...
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளன.
இது தொடர்பில் தெரிவிக்கும் வகையில் மருத்துவ சங்கத்தினர் இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக துண்டு பிரசுரங்களை...