follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா"SJB எம்.பிக்கள் யாராவது அரசுடன் இணைந்தால் லக்ஷ்மன் கிரியெல்ல இராஜினாமா செய்ய தயாரா?"

“SJB எம்.பிக்கள் யாராவது அரசுடன் இணைந்தால் லக்ஷ்மன் கிரியெல்ல இராஜினாமா செய்ய தயாரா?”

Published on

சஜித் பிரேமதாச மற்றும் இருவர் மாத்திரமே எதிர்க்கட்சியின் முன் ஆசனங்களில் எஞ்சியுள்ளதாகவும், ஏனைய அனைவரும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது அரசாங்கத்திற்கு வந்தால், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயாரா என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம கேள்வி எழுப்பியுள்ளார்.

முடிந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம சவால் விடுத்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இருபது எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகள் ருசி இல்லையாம்

நாடாளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு அளித்துள்ளது. கடந்த 10ம் திகதி நடந்த...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...