follow the truth

follow the truth

May, 10, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் 7 இனது விலை குறைவு

லங்கா சதொச நிறுவனம் 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (03) முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, காய்ந்த மிளகாய், கோதுமை மாவு, பருப்பு, வெள்ளை சீனி, சிவப்பு பச்சை (உள்ளூர்),...

துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் ரூ.171,000

துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் 171,000 ரூபா என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார். ".. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக...

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சந்திமாலின் விக்கெட்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இலங்கை அணியின் இன்னிங்ஸின் நான்காவது விக்கெட்டாக தினேஷ் சந்திமாலை வெளியேற்றுவதில் நியூசிலாந்து அணித்தலைவர் சவுதி வெற்றிபெற்றார். சந்திமால்...

வாகன உரிமையாளர்களுக்கான விசேட அறிவித்தல்

அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என மோட்டார் போக்குவரத்து துறையின் காற்று மாசு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 070 350 0525 என்ற வாட்ஸ்அப் எண்ணும் அறிவிப்புக்காக...

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் பிரகாரம், சர்வஜன வாக்குரிமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்றும் (09) நாளையும் (10) நடைபெறவுள்ளது. அங்கு “சர்வஜன வாக்குரிமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்...

இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழப்பு

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Downdetector.com இன் படி, இதுபோன்ற செயலிழப்புகள் குறித்து அறிக்கையிடும் இணையதளம், இன்ஸ்டாகிராம் செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, 46,000 க்கும் மேற்பட்ட Instagram பயனர்கள் புகைப்பட...

தன்னைப் பற்றிய காஞ்சனாவின் கூற்றை மறுக்கும் ஜனக

எந்தவொரு அரசியல் கட்சியிலிருந்தும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கப் போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...

பணமும் பாதுகாப்பும் கேட்டு அரச அரசாங்க அச்சக பிரதானியிடமிருந்து கடிதம்

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பணம் மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு கோரி அரசாங்க அச்சக பிரதானி கங்கானி கல்பனா லியனகே நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது...

Must read

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில்...
- Advertisement -spot_imgspot_img