follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“எனக்கு துப்பாக்கிசூடு நடந்தும் பௌத்தர்கள் கண்டுகொள்ளவில்லை..”

இனந்தெரியாத நபர் ஒருவரால் தன மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் நான்கு பிக்குகள் மற்றும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மாத்திரமே தொலைபேசியில் கதைத்து நலம் விசாரித்ததாக மட்டக்களப்பு மங்களராமாதிப அம்பிட்டிய சுமணரதன...

சரணவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

தேசிய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றும் போது, ​​தேசிய லொத்தர் சபையின் மூன்று வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமைக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் பின்னர் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை பிணையில் விடுவிக்க...

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான அறிவித்தல்

அறநெறி பாடசாலை ஆசிரியர் சான்றிதழ் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசி நாள் மார்ச் மாதம் 15 ஆம் திகதி என பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி, தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கும்...

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் நிலையத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐக்கிய மக்கள்...

கொழும்பில் ஆர்ப்பாட்டம் வேண்டாம் – பொலிசார்

கொழும்பில் இன்று (20) பல போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த...

ஹம்பாந்தோட்டை மேயர் பொதுஜன பெரமுனவில் இருந்து இடைநீக்கம்

ஹம்பாந்தோட்டை மேயர் காமினி ஸ்ரீ ஆனந்தாவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துமாறும், ஹம்பாந்தோட்டை மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவரை நீக்குமாறும், மேயர் பதவியிலிருந்தும் நீக்குமாறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஹம்பாந்தோட்டை உதவி தேர்தல் ஆணையாளருக்கு...

“கௌரவமான சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்”

இணையத்தளம் முழுவதும் போலிச் செய்திகள், தனியுரிமை மற்றும் கோபத்தை ஏற்படுத்தும் ஊடகங்களால் நிரம்பியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். அதை மாற்றி இணையவெளியை அழகான இடமாக மாற்ற வேண்டும்...

புதிய முறையில் நீர் கட்டணப் பட்டியல்

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது வாடிக்கையாளர்களின் வசதிக்காக மின்னஞ்சல் மூலம் நீர் கட்டணத்தைப் பெறும் சேவையை ஆரம்பித்துள்ளது. உங்கள் தண்ணீர் கட்டணத்தில் கணக்கு எண் இடைவெளி விட்டு உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் டயிப்...

Must read

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர்...

“நளீன் ஹேவகேவின் மனைவி கர்ப்பம் தரித்தால் அதுவும் முன்னைய ஆட்சியின் வேலையே..”

மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை...
- Advertisement -spot_imgspot_img