follow the truth

follow the truth

July, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை மாற்ற சட்டமா அதிபர் அனுமதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (தற்காலிக ஏற்பாடுகள்) (1979 இலக்கம் 48) பதிலாக தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்க நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட...

அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்த புதிய தீர்மானம்

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கான சட்ட வரைபுகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச தேசிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எதிர்காலத்தில்...

“போராட்டத்தின் போது ஒருவர் தவறி விழுந்து காயமடைவது வழக்கம்”

போராட்டங்களின் போது குறைந்தபட்ச பலத்தை அவர்கள் அறிந்த விதத்தில் பயன்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்...

2022 சிறந்த கால்பந்து வீரருக்கான விருது மெஸ்சி’க்கு

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்த "தி பெஸ்ட்" கால்பந்து விருது வழங்கும் விழாவில் அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி 2022 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார். அர்ஜென்டினாவின்...

மார்ச்சில் பூமியின் டெக்டோனிக் தகடுகளில் ஒரு வலுவான நடுக்கம்

மார்ச் முதல் வாரத்தில்,பூமியின் டெக்டோனிக் தகடுகளின் வலுவான இயக்கங்கள் ஏற்படக்கூடும் என ஈராக்கில் உள்ள பாக்தாத் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் ஒருவர் கணித்துள்ளார். பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் இடையே சந்திரன் வரும்போது டெக்டோனிக் தகடுகளில் ஏற்படும்...

திலினிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

காசோலை மோசடி தொடர்பாக திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...

இலங்கைக்கு அணுசக்தி கொண்டு வர ஒப்புதல்

எதிர்கால எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய அணுசக்தியை மாற்றாக கருத வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அந்த தீர்மானத்தின் பிரகாரம், அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக வழிநடத்தல் குழுவும் 9 செயற்குழுவும்...

சவுதி அரேபியாவுடன் வலுவான உறவுகளை இலங்கை எதிர்பார்க்கிறது

சவூதி அரேபியாவுடனான தனது நீண்டகால உறவுகள் வலுவடையும் என இலங்கை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திங்கட்கிழமை சவூதி அபிவிருத்திக்கான நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் தெரிவித்தார். SFD இன் மத்திய மற்றும்...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img