follow the truth

follow the truth

July, 26, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிக்கக்கூடும்”

நாட்டின் சுகாதார சேவைகள் நிரம்பி வழியும் சூழலில் அரச வைத்தியசாலைகளில் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதா என்பதை அறிய முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின்...

அடுத்த வாரம் ஐ.தே.கட்சிக்கு 1,137 புதிய உறுப்பினர்கள் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தமையினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்க கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார ஏற்பாடு செய்துள்ளார். 1137 உள்ளூராட்சி...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் உத்தியோகபூர்வமாக ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு...

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை “

நீதிமன்றம் தேர்தல் தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் முன்னரே தேர்தலை நடத்தப்போவதில்லை என அறிவித்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கு இடையூறு...

எல்லைகளைக் கடந்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய – பாகிஸ்தான் காதல்

இன்று சர்வதேச ஊடகங்கள் சிறையில் முடிந்த இந்திய-பாகிஸ்தான் காதல் கதைக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த மாதம், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் சிறுமி இந்தியாவுக்கு வர உதவியதாகக் கூறி இந்தியர்...

அரச ஊழியர்களில் 3,100 பேரினது கதி?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்த அரச மற்றும் அரை அரச ஊழியர்கள் தொடர்பில் இன்று (24) பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, உள்ளூராட்சி...

அநுரவின் கூற்றுப்படி, சஜித்தின் சகோதரி துலாங்சலி போலி நாணயத்தாள்களை அச்சிட்டாரா?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலாங்சலி பிரேமதாச தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பின் செயலாளர் நாயகம் கனிஷ்க லெனரோல்...

“சுற்றுலாத்துறையில் உயிர்வாழ்தல் மற்றும் சவால்களை சமாளித்தல்”

இலங்கையை ஆண்டு முழுவதும் சுற்றுலாத் தலமாக மாற்றி சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற...

Must read

பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்தும் தீர்மானம்?

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பலஸ்தீனத்தை...

சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளன

கடந்த இரண்டு மாதங்களில் 21 காட்டு யானைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_imgspot_img