follow the truth

follow the truth

July, 25, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு..

மகளிர் 20-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்க மகளிர் அணி தகுதி பெற்றது. நேற்று (24) இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததை அடுத்து. ஐசிசி...

“எனது காலத்தில் நான் தேர்தலை தாமதப்படுத்தவில்லை”

தேர்தலை நடத்துவது தற்போதைய ஜனாதிபதியின் கடமை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; "..எவ்வாறாயினும், அரசிடம் நிதி இல்லாவிட்டால் தேர்தலையும் நடத்த முடியாது. எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க...

ஏழு மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலி

முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பார் குறியீடுகளை ஸ்கேன் செய்வதற்கும் 7 மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலியை இலங்கை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்போது, பொலிசார் செயலியை கண்காணித்து ஏதேனும்...

சர்வதேச ஊடகங்கள் இலங்கையை வங்குரோத்து நாடாக அடையாளம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை சர்வதேச செய்திகளில் இடம்பிடித்துள்ளது. பல சர்வதேச ஊடகங்கள் இலங்கையை வங்குரோத்து நாடாக அடையாளப்படுத்தி, நிதிப் பற்றாக்குறையால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மார்ச் 09 ஆம் திகதி...

மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை

அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கை, மேலதிக கொடுப்பனவை குறைத்தல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (27) சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு தொழிற்சங்க போராட்டத்தில்...

GMOA – ஜனாதிபதி இடையே சந்திப்பு

அரசின் தற்போதைய புதிய வரிக் கொள்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று(25) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளது. பேச்சுவார்த்தையின் போது, தங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என நம்பிக்கை...

தண்ணீர்க் கட்டணத்தை செலுத்த மற்றுமொரு சந்தர்ப்பம்

மீட்டர் வாசிப்பு (Meter Reader) மூலம் தண்ணீர் கட்டணம் வழங்கப்படும் அதே நேரத்தில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் கட்டணத்தை செலுத்தும் முறை மார்ச் 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என...

ரயில் உதிரிப்பாகங்கள் தட்டுப்பாடு – தொடர்ந்தும் தடம் புரள்வுகள்

புகையிரத திணைக்களத்திற்கு தேவையான உதிரிப்பாகங்கள் இல்லாத காரணத்தினால் ரயில் சேவைகளில் தாமதம் தொடர்வதாக ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து ரயில்வே பொது மேலாளர் தெரிவிக்கையில்; ".. ரயில் தண்டவாளங்கள் பராமரிக்கப்படாததால், ரயில்கள்...

Must read

ரயில் கடவை திருத்தும் பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

பொத்துஹெர அமுனுகம ரயில் கடவை சீர்த்திருத்தும் பணிகள் காரணமாக நெடுஞ்சாலை மூடப்படும்...

அரசியல் வேட்டை நடத்தப்பட்டால் தலை குனியவோ அல்லது மண்டியிடவோ மாட்டேன் – சதுர

சட்டத்தின்படி விசாரணைகளுக்கு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற ஒத்துழைப்பை வழங்குவதில் எந்தப் பிரச்சினையும்...
- Advertisement -spot_imgspot_img