follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஏழு மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலி

ஏழு மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலி

Published on

முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பார் குறியீடுகளை ஸ்கேன் செய்வதற்கும் 7 மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலியை இலங்கை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்போது, பொலிசார் செயலியை கண்காணித்து ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நடவடிக்கை எடுப்பார்கள்எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, உள்ளூர் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களின் ஈடுபாட்டுடன், இலங்கையில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை வழங்குவதற்காக மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பணம் செலுத்தும் முறையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

மார்ச் முதல் வாரத்தில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இலங்கையில் நடத்தப்படவுள்ள பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளின் தயாரிப்பு உட்பட சுற்றுலாத்துறையின் எதிர்காலத்திற்கான திட்டங்களையும் அமைச்சர் இதன்போது பகிர்ந்து கொண்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...