follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP2அரசியல் வேட்டை நடத்தப்பட்டால் தலை குனியவோ அல்லது மண்டியிடவோ மாட்டேன் - சதுர

அரசியல் வேட்டை நடத்தப்பட்டால் தலை குனியவோ அல்லது மண்டியிடவோ மாட்டேன் – சதுர

Published on

சட்டத்தின்படி விசாரணைகளுக்கு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற ஒத்துழைப்பை வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இன்று (25) ஊடகங்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டவிரோதமாக அரசியல் வேட்டை நடத்தப்பட்டால் தலை குனியவோ அல்லது மண்டியிடவோ மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தை கொண்டு வந்தது தனது தந்தை பணியாற்றிய அரசாங்கம்தான் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன மேலும் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...

ரயில் கடவை திருத்தும் பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

பொத்துஹெர அமுனுகம ரயில் கடவை சீர்த்திருத்தும் பணிகள் காரணமாக நெடுஞ்சாலை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,...

அரசின் தீர்மானம் சரிதான்… மாணவர்களுக்கு வரலாறு கற்பிக்கக் கூடாது – அர்ச்சுனா

பாடசாலை மாணவர்களுக்கு வரலாற்றைக் கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்திருந்தார். 1600 ஆம் ஆண்டு...