follow the truth

follow the truth

May, 11, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நிலந்தவின் பதவி உயர்வு குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு பதவிகளும் சலுகைகளும் வழங்கப்படுவதில் சந்தேகம் இருப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர்...

“சர்வதேச நாணய நிதியம் நாட்டில் தேர்தலுக்காக காத்திருக்கிறது”

சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்த நாட்டில் சர்வஜன வாக்கெடுப்புக்காக காத்திருக்கிறது என ஐக்கயொய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருந்தார். கருத்துக்கணிப்பு மூலம் கருத்து தெரிவிக்க காத்திருக்கும் மக்களுக்கு, அக்கருத்துக்களை...

மின்கட்டண உயர்வுக்கு எதிரான 69 இலட்சம் கையெழுத்து நிறைவு

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக 69 இலட்சம் கையொப்பங்களைப் பெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று (9) சங்கங்களின் பிரதிநிதிகள் பொது மனுவை கையளித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெறப்பட்ட கையொப்பங்களுடன்...

தேர்தலுக்கு எதிரான மனுவிற்கு எதிராக இரு மனுக்கள்

உள்ளூராட்சி சபை தேர்தலை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணையின்றி நிராகரிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் இரண்டு இடைக்கால...

பேரூந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை

பேரூந்து கட்டணத்தை குறைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் தம்மால் முடியாது என பேரூந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று...

இலங்கை வனப் பரப்பில் மாற்றம் இல்லை

இலங்கையின் வனப் பரப்பு 16% ஆகக் குறைந்துள்ளதாக ஊடகச் செய்திகளை மறுத்துள்ள வனப் பாதுகாப்புத் தலைவர், வனத் துறை வன வரைபடங்களை புதுப்பித்து வருவதாகவும், அத்தகைய வன அழிவு எதுவும் காணப்படவில்லை என்றும்...

கொழும்பில் தேர்தலுக்காக கட்டுப்பணத்தை செலுத்திய பொதுஜன முன்னணி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இன்று (09) செலுத்தியுள்ளது. அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் உள்ளிட்டோர் கொழும்பு...

கொவிட் பரிசோதனைகள் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டுள்ளன

கொவிட் பரிசோதனைகளை வலுக்கட்டாயமாக நிறுத்துவதன் மூலம், தேவையற்ற உயிர்கள் ஆபத்தில் ஆழ்த்தப்படுகின்றன என்று மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார். "எந்தவொரு நோயையும் மருத்துவ ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து, சிகிச்சை...

Must read

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன...
- Advertisement -spot_imgspot_img