இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஹிம்ச்சல் - உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் ரிக்டர்...
மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்தலாமா என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இது குறித்து டெய்லி சிலோன்...
இந்த வருடம் விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் இந்தத்...
அமெரிக்காவில் உள்ள யுஎஸ் நியூஸ் இன்ஸ்டிடியூட் பல்கலைக்கழக தரவரிசையின்படி பேராதனை பல்கலைக்கழகம் உலகில் 901 வது இடத்தைப் பிடித்துள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இவ்வாறானதொரு பதவியைப் பெற்ற முதலாவது...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கவிழ்ந்து விடக்கூடாது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
தற்போதைய ஜனாதிபதியின் அரசாங்கம் கவிழ்ந்துவிடக் கூடாது, அடுத்த...
மாணவர் தலைவர் வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.
பத்தரமுல்ல, இசுறுபாயவில் கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றத்திற்காக முதலிகே மற்றும் 56 பேர் மீது நேற்று(23) பொலிஸார்...
ரஷ்யா - உக்ரைன் போருக்கு இன்றுடன் (24) ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
2021 ஆம் ஆண்டில், உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி 'நேட்டோ' உறுப்பினர் பதவிக்கு ஆசைப்பட்டார். இதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடும்...
நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு மக்களின் மனித உரிமை மீறல் என சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான பதிப்புகளுக்கு சுகாதார அமைச்சகத்துக்கு...